புவியியல் வலைப்பதிவு
புவியியல் என்ற கருத்தாக்கம் வெறுமனே பாடப்புத்தகத்தில் இடம்பெறும் ஒரு சாதாரண அம்சமல்ல. அது இந்த உலகத்தினுடைய அனைத்து அத்தியாவசிய இயற்கை அம்சங்களான காற்று, நீர், உணவு மற்றும் வாழிடங்களோடும் மிக நெருக்கமாகப் பொருத்திப் பார்த்து ஆராயத்தக்க, நம் வாழ்வின் அடிப்படை ஆதாரத்துடன் தொடர்புடைய ஒரு இன்றியமையாத துறை. இந்த தமிழ் வலைப்பதிவு ‘த இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜியாக்ரஃபிகல் ஸ்டடீஸ்’ (பெங்களூர்) மற்றும் ‘ரிலீஃப் ஃபவுண்டேஷன்’ (சென்னை) இணைந்து மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பின் விளைவு.
ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களுக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் என்று பெயர். நாம் காவேரி பற்றிய இத்தொடர் கட்டுரையில் ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் காவேரி அன்னையைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறோம்.
“கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும், எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும், செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்கின்றாயே?” […]
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார்.
விழாக்கள் என்றாலே கொண்டாட்டம் தான்! விழாக்கள் இல்லாத கலாச்சாரம் ஒன்று இந்த உலகில் இருக்குமா என்ற கேள்வி
ஒரு நாட்டின் கலாச்சாரம் அந்நாட்டின் இயற்கைச்சூழலுடன் இணைந்திருக்கிறது.
“காவேரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி” – மகாகவி பாரதியார் கவிதைகள் (தேசிய கீதங்கள் தமிழ்நாடு – பாடல் 1)
சென்ற பதிவில் நான் விட்டுச்சென்ற பாடல் வரிகள் எந்த திரைப்படத்தில் இடம் பெற்றது என்று கண்டுபிடித்தீர்களா? அது 1953ல் வெளிவந்த “அவ்வையார்” திரைப்படத்தில்
“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இவ்வுலகம் மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளபோது, நாம் நீரைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா. இப்படி சொல்லும்போது மனதில்தான் எத்தனை இனிமை!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு அடுத்த ரயில் நிலையமான எளாவூரில் இறங்கிவிட்டீர்களா?
இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கிடையிலான தகவல்-தொடர்பு என்பது, நீண்ட மற்றும் சுவாரஸ்யமான வரலாற்றை…. வரலாற்றை மட்டுமல்ல, புவியியலையும் கொண்டது.
ஆம். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால், அந்த ஒரே நாட்டை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டால்தானே நம்மால் பல விஷயங்களை நிர்வாகம் செய்ய இயலும்.
புத்தாண்டை குதூகலத்துடன் எதிர்கொள்ளும் மனோநிலையில் இருப்பவர்களே..! உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
என்ன… தலைப்பே ஒருமாதிரி இருக்கிறது..! என்றுதானே பார்க்கிறீர்கள்..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருச்சி பக்கமாக செல்லும் (சென்னையிலிருந்து தெற்கே 300 கி.மீ -க்கும் அதிகமான தொலைவில் உள்ளது திருச்சி) பேருந்தை தேடி நடந்து கொண்டிருந்தேன்.
நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் புவியியல் (Geography) என்ற ஒரு அறிவியல் ஊடுருவியுள்ளது தெரியுமா…!
சாதாரணமாக ஒரு ரெயிலிலேயோ பஸ்ஸிலேயோ போகும்போது பல தடவை இந்த மாதிரி உரையாடல் நடக்கும்: நபர் (எங்கள் கண்கள் சந்தித்தபோது – ஒரு சின்ன புன்னகையுடன்): “சார் எந்த ஊரு?” நான் (பதிலாக ஒரு சின்ன புன்னகையுடன்): “பெங்களூர். நீங்க எந்த ஊரு?”
“நாம் என்ன செய்தாலும், நாம் வாழும் பூமித்தாய், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, நம்மை எப்படி தாங்கியிருக்கிறாள் பார்! அவளைப் போன்றே நீயும் பொறுமையாக இருக்கப் பழகு” என்று பல பெரியவர்கள் அறிவுரை சொல்வதை நாம் பல வேளைகளில் நிச்சயம் கேட்டிருப்போம்.
இவ்வுலகமே ‘அணுக்களின் பிணைப்புதான்’ என்பது ஒரு புகழ்பெற்ற விஞ்ஞான கோட்பாடு. இந்தக் கோட்பாடு ஒரு பண்டைய தத்துவமாகவும் விளங்கியது.
என்ன இது? தலைப்பே ஒருமாதிரி இருக்கிறதே என்கிறீர்களா? புவியியல் சரி. அதனோடு என்ன மதம்? மதம் சரி, அதனோடு என்ன புவியியல்?